Header Ads Widget

இதான் நீரிழிவு நோயின் அறிகுறிகளா ?

 



இரத்தத்தில்  சர்க்கரையின்  அளவு  அதிகம்  இருந்தால்  வெளிப்படும்  அறிகுறிகள் !


கண்களில்  ஒளி  குறைந்து கொண்டே , மங்கலாக  வரும் . கண்  பார்வைகளில்  ஒரு  சில  சிரமங்கள்  ஏற்டபடுதல் .


நன்றாக  நித்திரை  கொண்டாலும்  , காலையில்  எழும்  போது உடலில்  உள்ள  தோள்கள்  மிகவும்  வலியுடன்  காணப்படும் .


அடிக்கடி  கால்கள்  மறுத்து  போகும்  தன்மை  காணப்படுதல் . 


கால்  பாதங்கள்  எரிச்சலுடன்  இருத்தல்  , நித்திரை  கொள்ள  முடியாமல்  தவித்தல் .


மிகவும்  வேகமாக  உடல்  எடை  குறைதல் .


அதிகமாக  பசி  ஏற்படுதல் .


குறிப்பாக , இரவு  நேரத்தில்  அடிக்கடி  சிறுநீர்  கழித்தல் .


நாள்பட்ட  புண்கள்  ஆறாமல்  இருத்தல் .


அடிக்கடி  தாகம்  ஏற்படுதல் . 


அதிகமான   சோர்வு  ஏற்படுதல் . 


வெட்டுக்காயம்  , சீராய்வு  ஆகியவை  ஆறுவதற்கு  அதிக காலம்  ஏற்படுதல் .


சருமம் , ஈரு  மற்றும்  சிறுநீர்  பையில்  நோய்  தொற்று  அடிக்கடி  ஏற்படுதல் .


வறண்ட  சருமம்  காணப்படுதல் .




Post a Comment

0 Comments