Header Ads Widget

இன்று அதிகமாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்று கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவையை , தடுக்கும் அருமருந்து ப்ரோக்கோலி !

 


பொதுவாக ஒரு  கப்  ப்ரோக்கோலியினை  எடுத்துக் கொண்டால்,

அதில் 100% மேல் ,  வைட்டமின் A , வைட்டமின் K , வைட்டமின் C

சத்துக்கள்  காணப்படுகின்றது .  அது மற்றும்  அல்லது , செலீனியம் ,

போஸ்பரஸ் , போலெட்டர்  ஆகிய  அதிகமான  நியூட்ரியன்ஸ்

காணப்படுகின்றது . மிகவும்  முக்கியமாக  நார்ச்சத்துக்கள்  அதிக

அளவில்  நிறைந்து  காணப்படுகின்றது . ப்ரோக்கோலியில்  கால்சியம்

சத்தும்  அதிகமாக  நிறைந்து  காணப்படுகின்றது . அதுமட்டுமின்றி ,

ஒமேகா 3 , கொழுப்பு  அமிலங்கள்   ஆகியவை   மன  நலத்தை

அதிகரிக்க  உதவுகின்றது .


பொதுவாகவே  ப்ரோக்கோலியைசால்ட்  செய்து  சாப்பிடலாம் .

அல்லது   சமைத்து  சாப்பிடலாம்ஆனால் , சமைப்பதாக  இருந்தால்

அதிக  வெப்பத்தில்  வேகவைத்தீர்களானால்  அது  சிறந்ததாக 

இருக்காதுஏனென்றால் , அதில்  இருக்கும்  சத்துக்கள்  அழிந்து  விடும்





பிரச்சினையை  நீக்குகின்றது . நாம்  அதிகமாக  ஆன்டிஆக்ஸிடன்   

உள்ள  உணவுகளை  தேடி  தேடி

உணவில்  சேர்த்துக்கொள்கின்றோம் .   ஆன்டிஆக்ஸிடன்  என்பது  

ஒரு  மொலிக்கிவ்  இது  செல்களை  சிதைவடையாமல்  பார்த்துக் கொள்ளும்

  இதனால்  நமது  உடலிட்ற்கு  நல்ல  ஆரோக்கியத்தை

தருகின்றது . செரிமானப்  பாதைகளை  நன்றாகச்   சுத்தப் படுத்துவதில்

ப்ரோக்கோலி   பெரும்  பங்கு  வகிக்கின்றது . தைரொய்ட்டு 

அதை  தவிர , ப்ரோக்கோலியில்  குளுகுரைப்பேணியல்   ஒரு  பிளான்ட்

 கொம்பவுண்ட்   காணப்படுகிறதுஇது  செரிமானமாகும்

போது  , நமது  உடம்பில்  வந்து  சல்பரைப்பேனா   மாறுகின்றது .

இது  மிகவும்  நிலையான  ஒரு  ஆன்டிஆக்ஸிடன்ட்இதன் 

பிரதான  வேலை  என்னவென்றால்வீரியம்  குறைந்த  நாள்பட்ட

நோய்கள்   வராமல்  தடுக்கும் .   நமது  உடம்பில்  பல  நோய்கள்

வராமல்  பாதுகாப்பாக  ஆரோக்கியமாக   வைத்துக் கொள்கின்றது .

இதில்  நார்ச்சத்து  நிறைந்திருப்பதால்  கொழுப்பைக்  குறைக்கும் .

அலர்ஜியால்  ஏற்றப்படும் , பிரச்சினைகளைக்  தடுக்கும்மார்பக

புற்றுநோயை  வராமல்  தடுக்கும் . இதயத்தை  ஆரோக்கியமாக்கும் .

அதை  தவிர  உயர்  இரத்த  அழுத்தப்  பிரச்சினைகளை  முற்றிலுமாக

சரி  செய்யும் . நோய்  எதிர்ப்பு  சக்தியை  அதிகரிக்க  செய்யும்இது

கர்ப்பப்பை வாய்  புற்றுநோயையும்  முற்றிலுமாக  தடுக்கும் . என்று

பல  ஆய்வுகளில்  கூறப்படுகின்றது .  



அதுமட்டும்  அல்லது ,  ஒரு  ஆய்வில்  கண்டுபிடித்து   உள்ளார்கள் ,

அதிகமாக  புகைபிடிக்கும்   பழக்கம்  உள்ளவர்களை  ,  தினமுமே

ப்ரோக்கோலியை   உணவில்  எடுத்துக்  கொள்ள  கூறியிருக்கின்றார்கள் .  

இவ்வாறு  சாப்பிட்டவர்களின்  , இன்போமேட்டின்    மார்க்கஸ்  குறைந்துள்ளது  

என்று  அந்த  ஆய்வில்  கண்டு  பிடித்துள்ளனர் .

 

அதை தவிர ,  முதிர்ச்சி  காரணமாக  வருகின்ற  ஞாபக  மறதியையும்

நன்றாக  தடுக்கின்றது .  மூளையின்   நரம்பு  மண்டலத்தை  சீராக 

வைக்கின்றது .   இந்த  ப்ரோக்கோலி  பல்  சம்பந்தப்பட்ட   அனைத்து

பிரச்சினைகளையும்   தடுக்கின்றது . 

 

அதை  தவிர ,  மிக  முக்கியமகா  கர்ப்பகாலத்தில்   காலத்தில்

நிறை  வைட்டமின்ஸ் , மினரல்ஸ் , ப்ரோடீன்   தேவைப்படுகின்றது .

ஏனென்றால் , கர்ப்பகாலத்தில்  அந்த  குழந்தையின்  வளர்ச்சிக்கும்  சரி 

தாயின்ஆரோக்கியத்திற்கும்  சரி   நிறைய  சத்துக்கள்  தேவைப் படுகின்றது 

இதில் நிறைய  வைட்டமின் B   காணப்படுகின்றது .

 

குறிப்பாக , B 9  என்று  சொல்லக்  கூடிய  போலேட்  சத்தும்  அதிகமாக  

இருப்பதால்  , கர்ப்பிணித்  தாய்மார்கள்  கண்டிப்பாக

ப்ரோக்கோலியை  உணவில்  சேர்த்துக்  கொள்வது  நல்லது .

சூப்  ஆக  எடுத்து  கொள்ளலாம் . அல்லது  சாலட்  ஆக  சாப்பிடலாம்.

சமைத்தும்   கூட   உணவில்  சேர்த்துக்  கொள்ளலாம் . கர்ப்பகாலத்தில்

சாப்பிடுவதால்  மிகவும்  ஆரோக்கியமாக  குழந்தை  வளரும் . இந்த

ப்ரோக்கோலி  அனைத்து  வித  பிரச்சினைகளையும்  சரி  செய்கின்றது.


Post a Comment

0 Comments