நீரிழிவு நோய் நம்மை விட்டு விலகுவதற்கு . மாத்திரையை நிறுத்தி தூக்கி எரிவதற்கு , சிறந்த உணவு முறை இந்த பார்லி .
தினமும் இதனை குடித்து வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுதலை !
பார்லி கஞ்சி
காலை
காலையில் சமைத்த உணவு ஏதாவது பொரியல்கள் இரண்டு .
உதாரணமாக - பீன்ஸ் பொரியல் , கேரட் பொரியல் , கத்தரிக்காய் பொரியல் , வெண்டைக்காய் பொரியல்
அதனுடன் பார்லி கஞ்சி அருந்த வேண்டு .
காலை உணவுக்கு , 1/2 லீட்டர் , பார்லி கஞ்சியுடன் , இரண்டு பொரியல்கள் சேர்த்து சாப்பிடவும் .
பகல்
மதியம் நன்றாக ,மதிய உணவை சாப்பிடவும் . இதில் எதும் கட்டுப்பாடுகள் இல்லை . நீங்கள் விரும்பியதை சாப்பிடவும் .
ஆரோக்கியமாக சாப்பிடவும்.
இரவு
உதாரணமாக இரவு 1-தோசை அதனுடன் பார்லி கஞ்சி சாப்பிடவும் . உங்களுக்கு விரும்பிய உணவுடன் பார்லி கஞ்சியை குடிக்கலாம் .
இவ்வாறு உணவு முறையை கடைபிடியுங்கள் , சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் . டீ , காஃபி குடிக்கலாம் .
0 Comments