முச்சுத் திணறலை கட்டுப்படுத்த உதவுகிறது . இரத்த அழுத்தத்தை
சீராக்க உதவுகிறது . இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது .
செரிமானத்திற்கு உதவுகிறது . தாய்ப்பால் சுரக்க உதவுகின்றது .
பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை ஒரு தேக்கரண்டி
எடுத்து ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து அரை
கப் வந்தவுடன் அதை வடித்து காலையில் டீ ஆக குடிக்கலாம் .
தேவைப்பட்டால் தேன் கலந்து குடிக்கலாம் . தினமுமே
அருந்தி வந்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும் . அதைத்தவிர
தோல் பளப்பளப்பாக இருப்பதற்கும் இந்த பெருஞ்சீரகம்
நன்மை அளிக்கிறது .
0 Comments